tag:blogger.com,1999:blog-47156752140051615862023-11-16T01:16:42.826+08:00என் எண்ணங்கள்வாழ்க்கை இனிமையானது....அனுபவித்துத்தான் பார்ப்போமே!!!பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-60673082390544845872011-11-03T23:17:00.000+08:002011-11-03T23:18:32.000+08:00machi open the bottleசில வருடங்கலாக நான் எளுதவில்லை...மன்னிக்கவும்.<br />இடையில் நான் மஙகாத்தா படம் பார்த்தேன். படத்தை ரசித்தேன் ஆணால் மேல் குறிக்கப்பட்ட பாடலை என்னால் ஜீரனிக்க முடியவில்லை.<br />ஒட்டு மொத்தமாக தமிழனை குடிகாரர்கள் என்ற முத்திறையை குத்தி கொண்டதுபோல்<br />எனக்கு மனதில் படுகிறது<br />கொடுமையிலும் கொடுமை.......அஸ்ட்ரோ தயாரித்த தீபாவழி நிகழ்ச்சியில் திரைபட நடிகர் பிரேம்ஜி நிகழ்ச்சி இறுதியில் கூறிய "machi open the bottle" வசனம்......<br />என்ன கொடுமை சார்................பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-54316960697000386712009-03-22T15:41:00.001+08:002009-03-22T15:43:11.133+08:00ஆட்டு மந்தைகள்ஒரு வருடத்திற்கு முன்பு………..<br /><br />மலையடிவாரத்தில்<br />ஆட்டு மந்தைகளைப்போல்<br />உன்னை வளைத்துப் பிடித்து<br />ஜல அபிஷேகம் செய்து<br />பின்னர் காவல்நாய்களிடம்<br />ஒப்படைத்தன<br />செம்மறி ஆடைத் தரித்த<br />நரிகள்<br /><br />சீறி எழுந்தன<br />ஆட்டு மந்தைகள்<br />போகமாட்டோம்!… போகமாட்டோம்!<br />இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று <br />உறுதி மொழி கொண்டன<br /><br />ஒரு வருடத்திற்கு பின்பு…………<br /><br />பகல் கொள்ளை நரிகளின்<br />உறைவிடமான<br />அந்த “மலையடிவாரத்தில்<br />மீண்டும் சங்கமத்தின<br />ஆட்டு மந்தைகள்<br /><br />செய்தியை படித்தேன்<br />ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்<br />எனக்கு தரிசனம்!!!<br /><br />அடுத்த வருடமாவது<br />ஆட்டு மந்தைகளுக்கு<br />பகுத்தறிவு பிறக்கட்டும் என்று<br />மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த<br />“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-12002298694031840512009-03-22T15:40:00.000+08:002009-03-22T15:40:59.832+08:00கவித்தமிழ்: அண்ணன் வேதமூர்த்தி<a href="http://kavithamil.blogspot.com/2009/03/blog-post_21.html?showComment=1237707360000#c3032594361931830851">கவித்தமிழ்: அண்ணன் வேதமூர்த்தி</a>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-14142944502155320842009-03-21T18:27:00.002+08:002009-03-21T19:07:07.173+08:00மனிதனின் அபார கண்டுப்பிடிப்பு<span style="font-size:85%;">உங்களுக்கு தெரியுமா என்னவென்று? சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்.</span><br /><span style="font-size:85%;"> <strong>அ. மனிதன் ஒரு சிந்திக்கும் பிராணி என்பது</strong></span><br /><span style="font-size:85%;">அவனுக்கு சிந்திக்கும் திறன் இருப்பதை அவன் தெரிந்துகொண்டது. மேலும் தன் சிந்திக்கும் திறனால் அவன் ஒரு பணியை நிர்மாணித்து பின்னர் அதை செயல்படுத்துவதும்தான் மனிதனின் முதல்கண்டுபிடிப்பு.</span><br /><span style="font-size:85%;">மிருகங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை.அதனால்தான் இன்றுவரை மிருகங்களின் ராஜ்யத்தில் மாற்றம் ஏதும் இல்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><strong><span style="font-size:85%;">ஆ. </span><span style="font-size:85%;">மனிதன் தன் எண்னத்திற்க ஏற்றபடி செதுக்கபடுகிறான் தெரிந்து கொண்டது மற்றொரு அபார கண்டுபிடுப்பு</span></strong><br /><span style="font-size:85%;">மனிதனின் இற்ந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் அவனுடைய எண்ணங்களை பொருத்தே அமைகிறது. பொதுவாக, இதைதான் தன்முனைப்பு பட்டறையில் பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது.</span><br /><br /><span style="font-size:85%;">ஆக, நாம் இந்த இரு கண்டுபிடிப்பின் மூலம் மனிதன் ...மனிதனாக வாழக் ஏன் இன்னும் முடியவில்லை என்பது இன்னமும் ஒரு புதிராக இருப்பது என்னை வியக்க வைக்கிறது! </span>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-91190972036005110872009-02-27T23:42:00.007+08:002009-02-27T23:51:47.971+08:00ஏன் இந்திய அரசாங்கம் ஈழம் பிரச்சனையில் மௌனம்! என் மனக் குமுரலை கீழே உள்ள கவிதையின் மூழம் கொட்டி தீர்க்கிறேன்!<strong>ஐயோ! என் மனம் குமுறுதே!!!</strong><br /><br />ரத்தக் காட்டேரி எம்மக்களின்<br />குருதியை ருசி பார்க்க கிளம்பிட்டதே<br />குழந்தைகளின் அழுகுரல்<br />என் தூக்கத்தை பறித்து பல நாட்கள் ஆயின<br /><br />ஐயோ! என் மனம் குமுறுதே!!!<br /><br />அதோ ஒரு தலை ராவணண்<br />அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்துக்கொண்டு<br />என் சகோதரர்களை கொன்று குவிக்கிறான்<br />இந்த கொடுமையைக் கேட்க நாதியில்லாமல்<br />போய் விட்டது என் சமுகம்<br /><br />ஐயோ! என் மனம் குமுறுதே!!!<br /><br />இட்லர் மறுபிறவி எடுத்து விட்டான்<br />என்று நீ கூறியபோது நான் நம்பவில்லை<br />இதோ அந்த கொடும்பாவியின்<br />இன அழிப்பு வேட்டை நன்றே நடக்கின்றது<br />தட்டிக்கேட்க என் முத்தமிழ் நாயகன் வருவான்<br />என்று எதிர்பார்த்த எனக்கு…..முகத்தில் கரி<br />மருத்துவமனையில் தஞ்சம் கொண்டானாம்<br />என் முத்தமிழ் நாயகன்<br /><br />ஐயோ! என் மனம் குமுறுதே!!!<br /><br />எம்மதமும் சம்மதம் என்ற<br />என் மக்களுக்கு போர்க்கொடி<br />தூக்கி புறப்பட்ட அமைதி புறாக்கள்<br />“கச்சாமி” மந்திரத்தை உச்சரித்த குள்ளநரிகள்<br />“நிர்வான” சுரபியை கூப்பிட்டேன்<br />அவன் தூக்குப் போட்டுக்கொண்டனாம்….செய்தி வந்தது!<br /><br />ஐயோ! என் மனம் குமுறுதே!!!<br /><br />கண்ணகி வேஷத்தில் மறைந்திருக்கும்<br />“பிஷா” கோபுரக் நாடகக்காரி<br />தன் வஞ்சத்தை தீர்க்க<br />இன்று என் மக்களின் இன அழிப்பு வேட்டைக்கு உடந்தை<br />இவள் ராஜ அசுரனின் வப்பாட்டியோ?<br />என் தமிழ் மக்களே<br />பொங்கி எழுங்கள்<br />இவர்கள் சந்ததியை ஒழித்திடுவோம்<br />அப்பொழுதாவது என் மக்களின்<br />ஆத்துமா சாந்தி அடையட்டும்<br />அரசியல் நரிகளுக்கும் புத்தி வரட்டும்<br /><br />பிரான்சிஸ் சைமன், பினாங்கு,மலேசியா.பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-27578201395505728432009-02-16T12:03:00.003+08:002009-02-16T12:11:39.481+08:00<strong>புதைக்குழி நாயகன்</strong><br /><br />பள்ளி வயதில்<br />புதைக்குழிகளுக்கும்<br />பிணங்களை உண்ணும்<br />உடும்புகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு<br />என்பதை அறிந்துள்ளேன்<br /><br />இன்று<br />உனக்கும் புதைக்குழிக்கும்<br />ஜென்ம தொடர்பு உள்ளதை<br />என் மக்களின் மரண ஓலையின்<br />மூலம் தெரிந்துக் கொண்டேன்<br /><br />ஏய்! ராஜ பக்சே<br />சரித்திரத்தில் இன்று முதல்<br />நீ ஒருவன் மட்டும்<br />"புதைக்குழிகளின் நாயகன்" என்று<br />சித்தரிக்கப் படுவாய்<br />இது நிச்ச்யம்!!!பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-32734259587465750992009-02-08T17:02:00.003+08:002009-02-08T17:24:00.583+08:00சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிக்க தெரிந்த சிரிப்பு வருது..அன்பார்ந்த தமிழ் மக்களே!<br /><br />சற்று முன், வழக்கம் போல் "மலேசியா கினி" உலா வந்தேன். ஒரே ஒரு தகவல் மட்டும் என் கவனத்தை ஈர்த்தது......தலைப்பை படிததவுடனே சிரித்து விட்டேன். என்ன செய்தி அது என்று கேட்கிறிற்களா...<br /><br />"Zambry pledge RM100,000 for temple"<br /><br />யார் அந்த Zanbry? நம்ம பேராக் புதிய முதல்வர்தான்!<br /><br />நம்ம முதல்வர் சரி UMNO புத்திரர்களும் சரி நம்ம சமுதாயத்த எப்படி அடித்த எங்க சாய்வாங்கினு நல்லாவே தெரிந்து வச்சிரிக்காங்க......<br /><br />கோயில்லுக்கு பணம் தந்தாவே நம்ம மக்க சாய்ந்திடுவாங்கனு நான் அனுபவத்தில் புரிந்துகொண்டது.....ஆன இப்ப எப்படி என்று தெரியல.<br /><br /><br /><br />நண்பர்களே நாம் ஏமாறக்கூடாது.......கோயிலுக்கு பணத்த அழித்தது போதும் இனிமேலாவது கல்விக்கு முதலிடம் கொடுக்க கத்துக்கவும்!<br /><br />அது சரி, நம்மல எத்தனி பேர் இந்த வருட பத்து கேவ்ஸ் தைப்பூசத்த புறக்கனித்தோம்!!! வங்க கொஞ்ச சிந்திப்போம்!பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-66954388039452119772009-02-04T00:21:00.000+08:002009-02-04T00:23:03.861+08:00விரைந்து வா!விரைந்து வா!<br /><br />அன்று….நள்ளிரவு<br />உலகின் கவனம் முழுவதும்<br />உன் மேல்…2008 –ன் மாமனிதன் நீதானே<br />இருக்காத பின்னே!<br /><br />என்னக் கூறப்போகிறாய்<br />என்னச் செய்யப் போகிறாய்,<br />உன் வாக்குறுதிதான் என்ன என்று<br />இவ்வுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது<br /><br />அன்று<br />“பிராவுன்” கொடுமையில் பாடுப்பட்ட யூதர்களை<br />விடுவிக்க வந்த “மோயீசனை” போல்<br /><br />இன்று<br />இராவணணின் “இன அழிப்பு” வேட்டையை<br />தட்டிக் கேட்க வந்தவன் “நீ” என்று<br /><br />…………என் ஆழ்மனம் பறைச்சாற்றிக்கொண்டிருந்தது<br /><br />உன் உதட்டினிலிருந்து வெடித்த ஒவ்வொரு வார்த்தையும்<br />அரசியல் நரிகளின் இரத்த வெறிக்கு பலியாகிக்கொண்டிருக்கும்<br />எம் மக்களுக்கு புத்துயிர் கிடைக்க வித்திட்டது<br />ஆனந்தத்தில் இலயத்துப்போயிருந்தேன்!!!<br /><br />இரு விரல்கள் கொண்டு<br />கண்ணத்தை லேசாக கிள்ளி பார்க்கிறேன்<br />“வலி” நான் நிஜ வாழ்க்கையில்தான் இருக்கிறேன்<br />உறுதிப்படுத்தியது<br /><br />உன் வார்த்தைகள் நிஜமானவை<br />உன் வாக்குறுதி உறுதியானவை<br />என் எண்ணங்கள் ஞாயமானவை<br />என்று இவ்வுலகிற்கு உறுதிப்படுத்த<br />நீ விரைந்து வருவாய் என<br />என் தமிழினம் காத்துக்கொண்டிருக்கிறது<br /><br /><br />தூக்கத்தை பறிகொடுத்து<br />உன் பேச்சுரையில் மயங்கிக் கிடந்த<br />கோடிக்கனக்கான மனித மந்தையில்<br />நானும் ஒருவன் என்று<br />கூறிப் பெருமைப்படுவதா இல்லை வெட்கப்படுவதா என்று<br />எனக்கு தெரியவில்லை…..உன் வருகை பதில் சொல்லட்டும்<br />இப்பொழுது நான் தூங்க விரும்புகிறேன்!!!<br /><br />பிரான்சிஸ் சைமன்<br />பினாங்கு, மலேசியா.பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-38185676294056368802009-01-30T13:58:00.000+08:002009-02-02T15:49:12.647+08:00என் மகனுக்குமகனே!<br />நான்........<br />உன்னை மகனாய் பார்த்ததில்லை<br />மாபெரும் தலைவனாகத்தான்<br />தினமும் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-51613617498137129672009-01-28T22:56:00.000+08:002009-01-28T23:10:00.080+08:00நரிக் கூட்டம்<span style="font-family:arial;font-size:85%;"><strong>நரிக் கூட்டம் </strong></span><br /><br /><span style="font-family:arial;font-size:85%;">சிந்தித்துப் பார்த்தேன் </span><br /><span style="font-family:arial;font-size:85%;">குபிரென்று வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை </span><br /><span style="font-family:arial;font-size:85%;">அன்று..... </span><br /><span style="font-family:arial;font-size:85%;">தமிழன் என்ற பினைப்பில் </span><br /><span style="font-family:arial;font-size:85%;">எங்கள் கூட்டணி உதயமானது </span><br /><span style="font-family:arial;font-size:85%;">அரசியல் என்ற கலத்தில் </span><br /><span style="font-family:arial;font-size:85%;">உங்களை முத்திரை பதிக்கவைத்தோம் </span><br /><span style="font-family:arial;font-size:85%;">இன்று..... </span><br /><span style="font-family:arial;font-size:85%;">பாலஸத்தினத்தில் நடக்கும் போர்க் கொடுமை </span><br /><span style="font-family:arial;font-size:85%;">உங்களுக்கு தெரிந்த அளவு </span><br /><span style="font-family:arial;font-size:85%;">இங்குள்ள தமிழனின் </span><br /><span style="font-family:arial;font-size:85%;">அவநிலையை தெரிந்துக் கொள்ள முடியவில்லை </span><br /><span style="font-family:arial;font-size:85%;">பார்க்க முடியாத குருடர்களாய் </span><br /><span style="font-family:arial;font-size:85%;">நீங்கள் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது! </span><br /><span style="font-family:arial;font-size:85%;">பாலஸத்தினத்திற்கு கொடி தூக்கிய நீங்கள் </span><br /><span style="font-family:arial;font-size:85%;">இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு </span><br /><span style="font-family:arial;font-size:85%;">ஏன் கொடி தூக்கவில்லை </span><span style="font-family:arial;font-size:85%;"><span class="">என்று</span> </span><br /><span style="font-family:arial;font-size:85%;">நான் கேட்க மாட்டேன் </span><br /><span style="font-family:arial;font-size:85%;">கேட்டாலும்</span><span style="font-family:arial;font-size:85%;"> ஒன்றும் நடக்கபோவதில்லை </span><br /><span style="font-family:arial;font-size:85%;"></span><br /><span style="font-family:arial;font-size:85%;">-பிரான்சிஸ சைமன்,</span><br /><span style="font-family:arial;font-size:85%;">பினாங்கு, மலேசியா.</span>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-6630277400294559422009-01-13T15:35:00.000+08:002009-01-13T16:03:13.874+08:00குட்டி கவிதைகள்<span style="font-family:georgia;"><span style="font-size:85%;"><span style="color:#cc0000;"><strong>ஏமாற்றம் </strong></span></span></span><br /><span style="font-family:georgia;"><span style="font-size:85%;"><span style="color:#cc0000;">எருதுகள் போராட்டம்</span></span></span><br /><span style="font-family:georgia;"><span style="font-size:85%;"><span style="color:#cc0000;">வென்றது வெள்ளை நரிகள்...</span></span></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;"><span class=""></span></span></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;"><strong>மரண விளிம்பு</strong></span></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;">அறிவியல் கணிதம் </span></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;">ஆங்கிலத்தில் போதனை</span></span><br /><span style="font-size:85%;color:#cc0000;">"கட்ட பொம்மனுக்கு" மீண்டும் தூக்கு கயிறு !</span><br /><span style="font-size:85%;color:#cc0000;"></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;"><strong>புதுமைத் தலைவர் </strong></span></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;">" செவ் தெமில் " தலைவர் முழக்கம்</span></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;">நின்றது தமிழ் இனத்தின் இதய துடிப்பு</span></span><br /><span style="font-size:85%;color:#cc0000;"></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;"><strong>அறியாமை </strong></span></span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;">பிள்ளைகளின் கல்வி செலவு </span></span><br /><span class=""></span><span style="font-size:85%;color:#cc0000;">துண்டிப்பு</span><br /><span style="font-size:85%;"><span style="color:#cc0000;">அஸ்ட்ரோ விற்கு மீண்டும் இணைப்பு!</span></span><br /><strong><span style="font-size:85%;color:#cc0000;"></span></strong><br /><strong><span style="font-size:85%;color:#cc0000;"></span></strong><br /><span class=""><span class=""></span><strong><span style="font-size:85%;color:#cc0000;"> </span></strong></span><br /><em><span style="font-size:85%;color:#cc0000;"></span></em>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-13111575975177739072009-01-13T15:05:00.000+08:002009-01-13T15:22:37.453+08:00இலங்கையில் தமிழன் அவதி ....இங்கோ அரசியல் நரிகளின் ஊலை கண்ணீர் பலஸ்தீனத்தின் நிலையை குறித்து...<span style="font-size:85%;">என் அருமை நண்பர்களே ...உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்.</span><br /><span style="font-size:85%;"><span class=""></span></span><br /><span style="font-size:85%;">சில நாட்களாக நம் உள்ளூர் பத்திரிகைகளில் பலஸ்தீனத்தில் நடக்கும் போரை பற்றி நிறைய எழுத படுவதை கவனித்தேன்.</span><br /><span style="font-size:85%;">என்ன கொடுமை சார் !!!!</span><br /><span style="font-size:85%;">பக்கத்தில் இருக்கும் இலைங்கையில் தமிழனை கொன்று குவிக்கிறார்கள். இது நம் நாட்டு தலைவர்களுக்கு தெரியவில்லை போலும். ஒரு கணம் நம் நாட்டு தலைவர்களுக்கு " தொலை பார்வை " போலும்!</span><br /><span style="font-size:85%;">என்ன அதிசயம் என்றால் மக்கள் சக்தியினால் உருவாக பட்ட நம் இனத்து தலைவர்களும் சேர்ந்து கோடி தூக்கியது நம்மை oru கணம் சிரிக்க வைக்கிறது !!!</span><br /><span style="font-size:85%;">அதே சமயத்தில் நமை சிந்திக்கவும் செய்கிறது!</span>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-953010147079161532008-12-07T17:27:00.000+08:002008-12-07T18:42:31.339+08:00சண்டே இன் அங்கேரி<span style="font-size:85%;"><span style="font-family:arial;">நான் <span class="">வேலை </span>விசயாமாகஹைரோப்பவில் இருக்கும் அங்கேரி நாட்டிற்கு போக நேர்ந்தது. முன்று வாரம் நான் அங்கு இருக்க </span><span class=""><span style="font-family:arial;">வேண்டும்</span><span style="font-family:times new roman;">.</span></span><span style="font-family:times new roman;"> நான் டிசம்பர் மாதம் <span class="">சென்றதால், </span>பனிக்கால குளிரில் வாழும் அனுபவம் கிடைத்தது. </span></span><br /><br /><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;">ஏறக்குறைய <span class="">மைனஸ் </span>முன்று டிகிரி இருக்கும். அங்குள்ள மக்கள் எப்படித்தான் இந்த குளிரில் வாழ்கிறார்களோ என்று அடிக்கடி என் மனதில் கேட்டுகொண்டேன். </span></span><br /><br /><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;">அன்று ஞாயிட்று <span class="">கிழமையாதலால் </span><span class="">நான் </span>அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் காலை <span class="">பூஸையில் </span>கலந்து கொள்ள, தேவலயைத்தை <span class="">நோக்கி, </span>கலை குளிரில் நடந்து கொண்டிருதேன். வழியில் சில <span class="">வழிபோக்கர்களை </span>காண நேர்ந்தது</span></span><br /><br /><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;"><span class="">அவர்கள் முகத்தில் சோகம் தெரிந்தது. </span>அந்த <span class="">நாட்டின் </span>எகொநோமி நிலைமை அந்த நாட்டின் மக்களை மிகவும் <span class="">பாதித்திருந்தது. </span>ஏறக்குறைய ஐம்பது <span class="">சதவீதம் </span>வருமான வரி மக்களிடம் இருந்து வசூலிக்க பட்டது. இது மக்களை மிகவும் பாதித்தது. </span></span><br /><br /><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;">ஒரு வழியாகா தேவாலையத்தை அடைந்தேன்.</span></span><br /><br /><span style="font-size:85%;"><span style="font-family:Times New Roman;">ஆலையத்தில் </span><span style="font-family:Times New Roman;">மக்கள் நிரம்பி இருந்தனர். தேவாலையம் மிகவும் பெரியதை அமைக்க</span><span style="font-family:Times New Roman;"> பட்டிரிந்தது . அதன் அழகில் ஒரு கணம் நான் பிரமித்து போனேன்.</span></span><br /><br /><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;">நம் நாட்டில் உள்ள <span class="">மக்கள் </span>பூசையில் கலந்து கொள்ளும் விதமும் அங்குள்ள மக்கள் கலந்து கொள்ளும் விதத்திலும் பெரிய வித்தியாசத்தை பார்க்க முடிந்தது.</span></span><br /><br /><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;">பாதிரியார் புசை நடத்தும் பொழுதிலும் சரி இறைவனின் துதி படும் பொழுதும் சரி தேவாலயத்தில் "பின் ட்ரோப் சைலன்ஸ் " உணர முடிந்தது.</span></span><br /><br /><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;">நம் நாட்டிலோ ஒரே இரைச்சல் .......மக்கள் போடும் சத்தம் அப்படி!</span></span><br /><br /><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;">பூசை முடிந்து நான் தங்கியிருந்த ஹோட்டலை நோக்கி நடந்த <span class="">பொழுது, </span>என்றாவது நம் நாட்டில் "இரைச்சல் அட்ற நிலையில் பூசை <span class="">காண </span>முடியுமா <span class="">என்று" </span></span></span><span style="font-family:Times New Roman;"><span style="font-size:85%;">என் உள் <span class="">மனம் </span><span class="">என்னை </span>வினவிய பொழுது ............என் மனம் வலித்தது.</span> </span>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-31086990482725823352008-11-06T11:45:00.000+08:002008-11-06T12:18:57.071+08:00இதுதான் நீ<span style="font-size:85%;">நான் சிறு குழந்தையாய் இருந்தபோது </span><br /><span style="font-size:85%;">என்னைபோல் உன்னையும் கடவுள் என்றே கருதினேன் </span><br /><span style="font-size:85%;">விளையாட்டு வயதில் உன்னை நண்பனாக நேசித்தேன் </span><br /><span style="font-size:85%;">பருவ வயதில் கொஞ்சம் புலப்பட ஆரம்பித்தது </span><br /><span style="font-size:85%;">நட்பை நீ நாசமாக்கினை என்று </span><br /><span style="font-size:85%;">அனுபவம் போதிக்கும் வயதில் </span><br /><span style="font-size:85%;">அன்புப் பரிமாற்றத்தின் </span><br /><span style="font-size:85%;">அமுதம் அறியாதவன் என உணர்ந்தேன்</span><br /><span style="font-size:85%;">காதோரம் நரை விழுந்த காலத்தில்</span><br /><span style="font-size:85%;">நீ ஒற்றுமையை விலை பேசுபவன் என்று</span><br /><span style="font-size:85%;">மனம் நொந்தேன்</span><br /><span style="font-size:85%;">கொஞ்சம் முதிர்ந்த வயதில்</span><br /><span style="font-size:85%;">பொறாமை உள்ளடக்கி </span><br /><span style="font-size:85%;">முதுகில் குத்துபவன் </span><br /><span style="font-size:85%;">எனப் புரிந்து கொண்டேன் </span><br /><span style="font-size:85%;">ஏத்தனை வயதானாலும் </span><br /><span style="font-size:85%;">மற்றவனக்கு கைகட்டி </span><br /><span style="font-size:85%;">கூலி செய்வபவன் என மூர்க்கமானேன் </span><br /><span style="font-size:85%;">இப்போது நான் அந்திமத்து விளிம்பில் </span><br /><span style="font-size:85%;">உன்னை உன்னையாக்க </span><br /><span style="font-size:85%;">முயற்சியில் என்னால் எதுவும் முடியாது போலும் !!!</span>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-80811247630624621732008-10-30T11:47:00.000+08:002008-10-30T14:54:31.825+08:00வெட்ட வெளிச்சம்<p>அருவி ...........</p><p>வாழ்க்கை என்றுமே சிராக இருப்பதில்லை </p><p>என்பதை உணர்த்தியது</p><p><span class="">இரவு பகல் ..........</span></p><p><span class="">வாழ்வு </span><span class="">இன்பமும் துன்பமும் நிறைந்ததை </span></p><p><span class="">படம் போட்டு </span>காட்டியது</p><p>வாகன நெரிசல் ...........</p><p>மனிதன் ஒரு பொறுமை அற்ற பிராணி என்பதை </p><p>சுட்டிக் காட்டியது </p><p>பசிக் கொடுமை ..........</p><p>மனித குலத்தின் சுய நலத்தை </p><p>வெளிப்படுத்தியது </p><p> </p><p>காமக் களியாட்டம் ........</p><p>நமக்குள் மிருகம் மறைந்து இருப்பதை </p><p>மறைமுகமாக வெளியே கொணர்ந்தது </p><p>குழந்தை .........</p><p>நம்முள் இருந்த தெய்வீகத்தை கொன்று விட்டதை </p><p>நினைவுறுத்தி ஏளனம் செய்கிறது! </p>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-16719356569130590222008-10-29T13:09:00.000+08:002008-10-29T13:56:07.308+08:00ஒரு கவிதைநீ என்ன உறைப்பனியா ?<br />நான் சூரியனாக வந்த போது<br /><span class=""></span>............நீ மறைந்து போனாய்!<br /><span class=""></span><br /><span class="">மீண்டும் வருவேன் ......திங்களாக!</span><br /><span class=""></span><br /><br /><span class=""></span>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-71150353477573124072008-10-29T12:42:00.000+08:002008-10-29T13:05:42.641+08:00கறுப்பு மனிதனின் கதைவெள்ளையன் ஒருவன் ஒரு கறுப்பு இன குழந்தையை வளர்த்தானாம். அந்த குழந்தையும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்ந்து பெரியவனாகியது.<br /><span class="">வெள்ளையனுக்கு ஒரே ஒரு குறைதானாம் . அவன் இட்ட ஆணைகளை கறுப்பினத்தவன் செய்ய வேண்டுமானால் வெள்ளையன் கருப்பனை ஒரு அடியாவது அடிக்க வேண்டுமாம். இல்லையேல் அவன் அந்த வேலையை செய்ய மாட்டானாம் !</span><br /><span class="">இப்படியே நாட்கள் மாதங்களாயின .....மாதங்கள் வருடங்களாயின !</span><br /><span class="">ஒரு நாள் , வழக்கம் போல் வெள்ளையன் அவனை அடிக்க நேர்ந்தது .........என்ன ஆச்சரியம் கறுப்பன் திடிரென்று வெள்ளையனை எதிர்த்து " ஏன் </span>என்னை அடிக்கிறாய் என்று கேட்டானாம்.<br /><span class="">வெள்ளையனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது !</span><br /><span class="">"மகனே நீ "ஏன் " என்ற </span>கேள்வி கேட்டவுடனேயே நீ முழு மனிதனாகிவிட்டைமேலும் இனி உன் வாழ்வை நீயே நிர்மாணிக்க கற்று கொள்வாய்" என்று சொல்லி அவனை கட்டி அனைத்து கொண்டார்.பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-68519355100507355592008-10-29T00:25:00.000+08:002008-10-29T17:05:45.837+08:00இலை மறைக்கைஇன்று நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு டின்னர் உண்ண சென்றேன் .அங்கு நண்பரின் தந்தையை காண நேர்ந்தது . எப்படிப்பட்ட மனிதர் அவர் . நான் பிரமிப்பு கொண்டேன் .<br />அவரிடம் நான் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அவரின் தமிழ் ஆற்றல் என்னை மிகவும் கவர்ந்தது.<br />நிறைய பேச வேண்டும் என்று எனக்கு ஆசை எழுந்தது . ஆயினும் , நேரம் போதத்தால் என்னால் நிறைய பேச முடியவில்லை.<br /><span class="">மீண்டும் அவரை பார்க்க என் மனம் துடிக்கின்றது ........</span>பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4715675214005161586.post-17310892097826329852008-10-28T12:53:00.000+08:002008-10-28T13:00:41.891+08:00Life is wonderful....don't you think so?Friends,<br /><br />I just launched my blog with the objective of sharing my thoughts and experiences. I like to read a lot ..perhaps I can always share some interesting stuffs with you....<br />Today I read some articles from my favourite blogger srama. The articles was about a new movie which was directed by war victim in Poland. After I read the article, I paused for a moment and realized that How Gifted are we on this earth compared to those war casualities.<br />The story was touching....I tried to put my self in the skecth but....I couldn't !<br /><br />Talk to you soon...பிரான்சிஸ் சைமன்http://www.blogger.com/profile/06957933175161319437noreply@blogger.com0