என் அருமை நண்பர்களே ...உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்.
சில நாட்களாக நம் உள்ளூர் பத்திரிகைகளில் பலஸ்தீனத்தில் நடக்கும் போரை பற்றி நிறைய எழுத படுவதை கவனித்தேன்.
என்ன கொடுமை சார் !!!!
பக்கத்தில் இருக்கும் இலைங்கையில் தமிழனை கொன்று குவிக்கிறார்கள். இது நம் நாட்டு தலைவர்களுக்கு தெரியவில்லை போலும். ஒரு கணம் நம் நாட்டு தலைவர்களுக்கு " தொலை பார்வை " போலும்!
என்ன அதிசயம் என்றால் மக்கள் சக்தியினால் உருவாக பட்ட நம் இனத்து தலைவர்களும் சேர்ந்து கோடி தூக்கியது நம்மை oru கணம் சிரிக்க வைக்கிறது !!!
அதே சமயத்தில் நமை சிந்திக்கவும் செய்கிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment