Saturday, March 21, 2009

மனிதனின் அபார கண்டுப்பிடிப்பு

உங்களுக்கு தெரியுமா என்னவென்று? சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்.
அ. மனிதன் ஒரு சிந்திக்கும் பிராணி என்பது
அவனுக்கு சிந்திக்கும் திறன் இருப்பதை அவன் தெரிந்துகொண்டது. மேலும் தன் சிந்திக்கும் திறனால் அவன் ஒரு பணியை நிர்மாணித்து பின்னர் அதை செயல்படுத்துவதும்தான் மனிதனின் முதல்கண்டுபிடிப்பு.
மிருகங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை.அதனால்தான் இன்றுவரை மிருகங்களின் ராஜ்யத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

ஆ. மனிதன் தன் எண்னத்திற்க ஏற்றபடி செதுக்கபடுகிறான் தெரிந்து கொண்டது மற்றொரு அபார கண்டுபிடுப்பு
மனிதனின் இற்ந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் அவனுடைய எண்ணங்களை பொருத்தே அமைகிறது. பொதுவாக, இதைதான் தன்முனைப்பு பட்டறையில் பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது.

ஆக, நாம் இந்த இரு கண்டுபிடிப்பின் மூலம் மனிதன் ...மனிதனாக வாழக் ஏன் இன்னும் முடியவில்லை என்பது இன்னமும் ஒரு புதிராக இருப்பது என்னை வியக்க வைக்கிறது!

No comments: