Wednesday, October 29, 2008

இலை மறைக்கை

இன்று நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு டின்னர் உண்ண சென்றேன் .அங்கு நண்பரின் தந்தையை காண நேர்ந்தது . எப்படிப்பட்ட மனிதர் அவர் . நான் பிரமிப்பு கொண்டேன் .
அவரிடம் நான் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அவரின் தமிழ் ஆற்றல் என்னை மிகவும் கவர்ந்தது.
நிறைய பேச வேண்டும் என்று எனக்கு ஆசை எழுந்தது . ஆயினும் , நேரம் போதத்தால் என்னால் நிறைய பேச முடியவில்லை.
மீண்டும் அவரை பார்க்க என் மனம் துடிக்கின்றது ........

No comments: