Sunday, February 8, 2009

சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிக்க தெரிந்த சிரிப்பு வருது..

அன்பார்ந்த தமிழ் மக்களே!

சற்று முன், வழக்கம் போல் "மலேசியா கினி" உலா வந்தேன். ஒரே ஒரு தகவல் மட்டும் என் கவனத்தை ஈர்த்தது......தலைப்பை படிததவுடனே சிரித்து விட்டேன். என்ன செய்தி அது என்று கேட்கிறிற்களா...

"Zambry pledge RM100,000 for temple"

யார் அந்த Zanbry? நம்ம பேராக் புதிய முதல்வர்தான்!

நம்ம முதல்வர் சரி UMNO புத்திரர்களும் சரி நம்ம சமுதாயத்த எப்படி அடித்த எங்க சாய்வாங்கினு நல்லாவே தெரிந்து வச்சிரிக்காங்க......

கோயில்லுக்கு பணம் தந்தாவே நம்ம மக்க சாய்ந்திடுவாங்கனு நான் அனுபவத்தில் புரிந்துகொண்டது.....ஆன இப்ப எப்படி என்று தெரியல.



நண்பர்களே நாம் ஏமாறக்கூடாது.......கோயிலுக்கு பணத்த அழித்தது போதும் இனிமேலாவது கல்விக்கு முதலிடம் கொடுக்க கத்துக்கவும்!

அது சரி, நம்மல எத்தனி பேர் இந்த வருட பத்து கேவ்ஸ் தைப்பூசத்த புறக்கனித்தோம்!!! வங்க கொஞ்ச சிந்திப்போம்!

2 comments:

சிம்பா said...

அப்போ ஊரு ஊரா வளச்சு வளச்சு இதுதான் நடக்குதா...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று நம்ம மக்கள் எப்போ தான் உணர போறாங்களோ...

சுப.நற்குணன்,மலேசியா. said...

அரசியல் அவலங்கள் மலேசியாவில் மிகத் தாராளமாக நடப்பதற்கான அறிகுறிதான் இந்த நிகழ்வு.

நம் நாட்டின் எதிர்கால அரசியலுக்கு மிக மிக இழிவான முன்மாதிரிகளை இன்றைய அரசியல் தலைவர்கள் உருவாக்கிக் கொண்டிருகிறார்கள்.

நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு 100% உடன்பாடு...!!