Wednesday, January 28, 2009

நரிக் கூட்டம்

நரிக் கூட்டம்

சிந்தித்துப் பார்த்தேன்
குபிரென்று வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை
அன்று.....
தமிழன் என்ற பினைப்பில்
எங்கள் கூட்டணி உதயமானது
அரசியல் என்ற கலத்தில்
உங்களை முத்திரை பதிக்கவைத்தோம்
இன்று.....
பாலஸத்தினத்தில் நடக்கும் போர்க் கொடுமை
உங்களுக்கு தெரிந்த அளவு
இங்குள்ள தமிழனின்
அவநிலையை தெரிந்துக் கொள்ள முடியவில்லை
பார்க்க முடியாத குருடர்களாய்
நீங்கள் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது!
பாலஸத்தினத்திற்கு கொடி தூக்கிய நீங்கள்
இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு
ஏன் கொடி தூக்கவில்லை என்று
நான் கேட்க மாட்டேன்
கேட்டாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை

-பிரான்சிஸ சைமன்,
பினாங்கு, மலேசியா.

3 comments:

TamilBloggersUnit said...

தமிழ் பிலாக்கர்ஸ் யூனிடில் உங்களை இணைத்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

பிரான்சிஸ் சைமன் said...

நிச்சயமாக!

Nava said...

Vanakkam en kavithai vaarppil poodirunthen ( nava nada)... vaalthukku nanrigal.... ungal blog padiththen..... padippen.....