Friday, January 30, 2009

என் மகனுக்கு

மகனே!
நான்........
உன்னை மகனாய் பார்த்ததில்லை
மாபெரும் தலைவனாகத்தான்
தினமும் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

No comments: